பன்னிரண்டு மணி நேர மின்வெட்டுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது!

எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து கூறுகிறது. எனக்குத் தெரிந்தவரை, இவை சர்வதேச நாணய நிதியம் பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் உள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கு நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கு சில … Continue reading பன்னிரண்டு மணி நேர மின்வெட்டுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது!